Tuesday, December 3, 2013

விதியின் விழும்பில் நின்று
தள்ளாடும் நிலையில் வெதும்பி வெதும்பி
துடித்தாலும்...
உன் சம்மதம் ஒன்றே
என்னை திசைமாற்றி
என்னை அறிந்து எனக்குள் ..
என்னை தேடி ..உலகை அறிய வைக்கும்.




No comments:

Post a Comment