Saturday, September 14, 2013



-https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio
உறவுகள் புதுமையாக..
வசந்தங்கள் இனிமையாக..
நினைவுகள் சொர்க்கமாக..

வாழ்க்கை சுவையாக..
எண்ணங்கள் அழகாக..அழகாக..
கவிதைகள் ஆயிரம் மலர..
காதல் கவியமாக எழுதப்படுகின்றது.

-----
நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
என் கீதம் யாவும் நீயாக....
உன்னை என்  இசையில் தாலட்டுவேன்!
---

பூக்கள் சிந்தும் தேனை விட 
உன் இதழ் சிந்தும் தேனில் சுவை அதிகம்.


----
நான் ஓடும் பாதை யாவும் 
உன் நேசப்பதைகள்....

இதயத்தில் பொங்கிவரும் ஆசையை
அசையாத பாத்தி போட்டேன்

மின்சாரம் பாயும் தேகக் கம்பத்தை
வெட்டி எடுத்து தரையில் பேட்டேன்

தீண்டும் கைகளை மந்திரித்துப்போடேன்.
தேவைகளை தேடினாலும் நீராடி மகிழ சுகமும் 
சுவையும் தேடுதே" போறடுதே
-https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio
---------
15.09-13
----------

அன்பின் வரவிலக்கனமாய் நீ...
எண்ணங்களும் செயல்களும் நீ...
உயர்வின் வேராய் நீ....
திருப்பங்களின் ஆசிரியை நீ..

வோத்தத்தின் புத்தகம் நீ...
வாழ்வின் தேடல் நீ
பருவத்தின் கனவு நீ.. 
தீண்டும் தென்றலும் நீ..

கண்களின் கனவு நீ..
நிஜத்தின் விம்பம் நீ..
வெப்பத்தின் நிழல் நீ..
புடவையின் நூலும் நீ..

குறும்செய்யும் எறும்பும் நீ..
கரும்பின் சுவையும் நீ


--https://archive.org/search.php?query=rahini%20AND%20collection%3Aopensource_audio

பணம்என்ற மோகம் தவழும் வரை
பிண வாடை வீசிக்கொண்டே இருக்கும்

அன்பென்ற மோகம் இருக்கும் வரை
இன்பம் என்ற மழை பொழிந்து
கொண்டே இருக்கும்.

-----
எட்டுத்திசை எங்கும் உன் நினைவலைகள்
காற்றலைபோல்..

எனக்கென பிறந்த உன்னை
என் கண்ணில் எழுதி காவியமாக்குவேன்.


------

ஈரப்பார்வையில்  உடல் நனைய!
நெஞ்சத்தை தழுவி...
 பல ஸ்வரங்களைஅறிய!

மயக்கும் மொழிகளால் 
புலம்பி புலம்பி அம்மாடி
உன் சில்மிசங்களில் ஊஞ்சல் ஆடிடும் 
இளமை.



No comments:

Post a Comment